மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தியதை கண்டித்தும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதைக் கண்டித்தும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் சென்னை தலைமை அஞ்சலக வளாகத்தில் தபால் கணக்கு மாநிலச் செயலாளர் ஆர்.பி.சுரேஷ் தலைமை யில் வெள்ளியன்று (ஆக. 2) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது